திரு சுப்பையா தில்லையம்பலம்
(கணித ஆசிரியர் - பம்பலபிட்டி இந்து கல்லூரி, கோண்டாவில் இந்து கல்லூரி)
தோற்றம்: 01 மார்ச் 1939 - மறைவு: 02 பெப்ரவரி 2018
இணுவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் வெள்ளிக்கிழமை மாசி இரண்டாம் திகதி (02-02-2018) அன்று இறைவனடி சேர்ந்தார் .
இவர் காலம்சென்ற சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜகேசரி இரத்தினம்மாவின் தம்பதிகளின் மருமகனும்,
சாராத அவர்களின் அன்பு கணவரும்
நிர்மலன் அவர்களின் தந்தையரும்
தர்மினியின் அன்பு மாமனாரும் ஆவர்
காலம்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்க்கநாதன், திவாகமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசௌந்தரி, சௌபாக்யலக்க்ஷிம் சௌபாக்யலக்ஸ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், ,விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்பும் சகதோரரும் ஆவார்.
பார்வைக்கு: Sunday, February 4th, 2018 between 5pm and 9pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada.
கிரியை: திங்கட்கிழமை, பெப்ரவரி 5, 2018. முற்பகல் 9 ல் இருந்து முற்பகல் 11வரை
இடம்: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 WoodbineAve, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்: திங்கட்கிழமை, பெப்ரவரி 5, 2018. பிற்பகல் 12மணியில் இருந்து 12:30 வரை.
இடம்: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)