திரு A. N. S. திருச்செல்வம்
(கலாபூசணம்,ஊடகமாமணி,தேசோதய தீபம், கலைமாமணி, கலைப்பிரதி,கலைகலசம்,சமூகதிலகம், சமூகசுடர்,வாழ்நாள் பத்திரிகையாளன்(சிரேஷ்ட ஊடகவியலாளர், உள்ளூராட்சி ஓய்வுநிலை நூலகர்)
மறைவு: 25 ஜூன் 2026
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையினைப் பிறப்பிடமாகவும், புற்றளையினை வசிப்பிடமாகவும் கொண்ட A. N. S. திருச்செல்வம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் வடமராட்சி கிழக்கு), சிவதேவன்(பிரான்ஸ்), அபிரா (வைத்தியர்- ஆதாரவைத்தியசா லை -பருத்தித்துறை ), கிரிசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் - பருத்தித்துறை ),
துவாரகன்(உதவி அஞ்சல் அதிபர்-வல்வெ ட்டித்துறை ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமோகன்(இலங்கை முதலீட்டுசபை -யாழ்ப்பாணம்), நிருஷா(பிரான்ஸ்), டினேஸ்குமார்(வைத்தியர்-பெலாறஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேகா(பிரான்ஸ்), ஷக்ஸி(பிரான்ஸ் ), அஸ்விதன்(புற்றளை ), அஷ்மிதன்(புற்றளை ) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மு.ப 10:00 மணியளவில் ஆணை விழுந்தான் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தி. சிவதேவன் - மகன் Mobile : +33 65 900 3921
தி.துவாரகன் - மகன் Mobile : +94 76 735 3106
ம.சந்திரமோகன் - Son In Law Mobile : +94 77 844 9763
www.tamilthakaval.org