திரு. ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன்

ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன்

தோற்றம்: 18 நவம்பர் 1958 - மறைவு: 06 மே 2024

இந்தியா திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திரு. ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலஹா சீனிமலை தோட்டம் காலஞ்சென்ற ஆணைக்குட்டியாபிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,

திருச்சி மாவட்டம் வீரானி கிராமம் காலஞ்சென்ற சொக்கலிங்கம் பிள்ளை - கமலம் தம்பதியினரின் மருமகனும்,

ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரு. தீபக் (ரைனா சில்க்ஸ்) அவர்களின் மாமனாரும்,

திரு. திருமதி வைத்திலிங்கம் பிள்ளை, யோகலக்‌ஷ்மி அவர்களின் சம்பந்தியும்,

திரு. சுப்பிரமணியம் (Metal Trade), திரு. கணேசன் (அவுஸ்திரேலியா) ஆகியேராின் மைத்துனரும்,

கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமிபிள்ளை, ஜெகதாம்பாள், காலஞ்சென் துரைராஜ் ஜெயலக்‌ஷ்மி, சாமிவேல் சகுந்தலாதேவி, நாகரட்ணம் சசிகலா ஆகியோரின் சகோதரரும ஆவார்.

அன்னாரின் புகழுடல் 08-05-2024 புதன்கிழமைஅன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில்  பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்ப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2024 00:00)