திரு. அம்பலம்பிள்ளை சதாசிவம்

(ஓய்வு பெற்ற புகையிரத பிரதம சாரதி, இலங்கை)

அம்பலம்பிள்ளை சதாசிவம்

தோற்றம்: 29 ஏப்ரல் 1928 - மறைவு: 20 ஆகஸ்ட் 2022

மலேசியா kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை குரு வீதி, டென்மார்க் Sønderborg, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நகுலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

சதானந்தன் (கொழும்பு), சதாரஞ்சினி (டென்மார்க்), ஜெயானந்தன் (கனடா), சாந்தினி (கனடா), மாலினி (கொழும்பு), சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மினிதேவி (கொழும்பு), ஸ்ரீதரன் (டென்மார்க்), சசிகலா (கனடா), செல்வரஞ்சன் (கனடா), காலஞ்சென்ற நடேசபிள்ளை, சுமி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிஷானி- சிவரஞ்சன், லவன், ரஜிதா- சஞ்ஜேயன், சோபியா- சுமன், கனித்தா- கலிபன், நிவேதா- இந்துசன், ஜெனித்தா, கௌசலா, துஷிக்கா- காண்டீபன், துஷிந்தா- பிரசாந் ஜோ, ஷர்மிலி- ஜீவிதன் , பவித்திரா, லம்போதரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தருண், ஹரீஷ், ஹாசினி, டியோனன், விஷ்வா, கிரிஷ்சான், ரொஷ்னி, அலைனா ஆகியோரின் அன்பு பூட்டனும்,

காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம்(கனடா), பராசக்தி(அவுஸ்திரேலியா), தில்லைநாயகி(நியூசிலாந்து), யோகநாயகி(நியூசிலாந்து), தேவநாயகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கரத்தினம் (நியூசிலாந்து), கமலா (கனடா), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், அருந்தவசோதி (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2022 01:10)