யாழ். தெல்லிப்பளை கருகம்பானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கதிர்காமத்தம்பி அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று தனது 102வது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமைப் புத்திரனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகசீகரி (யசோ), சண்முகவதனி (றூபா - கொழும்பு), காலஞ்சென்ற சண்முகவதனன் (கனடா), சண்முகவசீகரன் (சந்நிதியான் மோட்டர்ஸ், நெல்லயடி), பங்கஜம் (சியா - இளைப்பாறிய ஆசிரியை, நடேஸ்வரா கல்லூரி), சண்முகானந்தன் (இலண்டன்), சண்முகேஸ்வரி (மீரா - இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சர்வானந்தன் (மருந்தாளர்), ஶ்ரீலகுமார், வசந்தாதேவி (கனடா), விஜிதா (ஆசிரியை - புலோலி MMTMS), பாலகிருஷ்ணா, சாந்தினி (இலண்டன்), சபேசன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிம்மகி (விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) - சுரேந்திரன் (கணக்காளர் - ), நிரோசனா (ஆசிரியை - யாழ். மகாஜனக் கல்லூரி) - மருதாசலன் (கிராம சேவையாளர் - மாவிட்டபுரம்), திவிகரா - சதீஸ்குமரன் (கூட்டுறவு வைத்தியசாலை - தெல்லிப்பளை), இராகுலன் - அக்ஷனா (கனடா), இராகவன் (கனடா), டிலக்சனா (மருத்துவர்), வித்தியா (கொழும்பு பல்கலைக்கழகம்), தர்சிகா (பேராதனைப் பல்கலைக்கழகம்), கிருத்திகா, கரிஷ்ணா (இலண்டன்), திவேங்கதன் (இலண்டன்), தாட்சாயினி, ரமணன் (சம்பத் வங்கி - வவுனியா) - ருஷானி (), மகாசக்தி (இலண்டன்), சாமுகி (இலண்டன்), சாயீசன் (இலண்டன்), சாம்பவி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜித்தேஷ், ருபேஷ், பிரதுக்ஷா, ஶ்ரீகரி, வேய்ங்குழலி, ஆதிக்கா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் 7ம் கட்டை மல்லாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குமார் சின்னத்தம்பி
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

