Mr. Ambalavanar Suntharrasa
Deceased: 25 February 2026
யாழ். காரைநகர் இடப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு. அம்பலவாணர் சுந்தர்ராசா அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோவளத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேஸ்வரி (ராசு-கனடா), சிவகுமார் (சிவா-இலண்டன்), கஜேந்திரகுமார் (கண்ணன்-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லதில் நடைபெற்று, திருவுட தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
