யாழ். நாச்சிமார் கோவிலடி, வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (மிருதங்க வித்துவான்) - காமாட்சியம்மா தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
சாரங்கன் (Ceylon Steel Corporation Ltd - Area Sales Officer), சைந்தவி (செலான் வங்கி - சுன்னாகம்), சாருகேசி (ஆசிரியை - கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரி, மிறோஜன் (ICBT Campus - Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆறகனின் அன்புப் பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்இன்று 11-04-2024ம் திகதி வியாழக்கிழமை காலை8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
முகவரி:-
இல-07, கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org