திருமதி. ஆனந்தன் கமலம்

ஆனந்தன் கமலம்

தோற்றம்: 02 மே 1951 - மறைவு: 26 மார்ச் 2025

நுவரெலியா - இராகலை இரண்டாவது பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஆனந்தன் கமலம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலஹாசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தலவாக்கலை), சாந்தமலர், எனிக் (உடப்புசல்லாவ), சசிகுமார் (மட்டக்களப்பு), விஜயகுமார் (இராகலை), திலகேஷ்வரி (கொட்டகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- மகன்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)