Mrs. Annalatchumy Rasiah

Annalatchumy Rasiah

Deceased: 14 May 2026

யாழ். நல்லூர் செல்லர் வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. அன்னலட்சுமி இராசையா அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன் (ஈனா), சிறிகரன் (சிறி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2026 00:00)