திருமதி. அன்னலக்ஷ்மி இராஜரட்ணம்
தோற்றம்: 26 மார்ச் 1938 - மறைவு: 02 மே 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா - செல்லம்மா தம்பதியினரின் மகளும்,
ராஜி, ரமணேஸ், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயச்சந்திரன், கௌரி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குமா, ராக்கி, ஹரிஸ், கீர்த்தனன், சுகாஷ், ஏரோன், பவிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
