திருமதி. அன்னபூரணம் சிவசண்முகநாதன்
தோற்றம்: 02 மே 1940 - மறைவு: 14 ஆகஸ்ட் 2025
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை (கொச்சிக்கடை தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னபூரணம் சிவசண்முகநாதன் அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று தனது 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை (மலாயன் பென்சனியர்) - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - குஞ்சரப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவசண்முகநாதன் (Banker) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார் (நோர்வே), சிவவதனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்திரன் (நோர்வே), பகீரதி (நோர்வே ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷானு, , நிருஜா, கோபிதா, சிவவேதன், சஞ்ஜேய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, திருமதி. செல்லம்மா கதிர்காமத்தம்பி (தங்கம்மா) மற்றும் திருமதி. ரஞ்சினி நடராஜா (குஞ்சு) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
