Mrs. Annapoorani (Malar) Sachchithanantham

(ஓய்வு நிலைத் தாதிய பரிபாலக உத்தியோகத்தர்)

Annapoorani (Malar) Sachchithanantham

Deceased: 23 August 2024

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி (மலர்) சச்சிதானந்தம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசாத்தின் (பிரான்ஸ்) அன்புத் தாயாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)