Mrs Anthiya Neeladevi Sriharan
Date of Birth: 05 August 1942 - Deceased: 04 May 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வத்தளை மருதானை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆன்தியா நீலாதேவி சிறீகரன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சார்லி ஆனந்தராஜன் பிள்ளை - தங்கம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலா (கொழும்பு), தாரணி (பிரான்ஸ்), ரமேஸ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரத்னகாந்தி, சிவபாத சுந்தரம் ஆகியேராின் அன்பு சகோதரியும்,
ரொனி டி நில், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்சன், ஜெரோன், ஹாசினி, அனிஷ் ஆகியேராின் அன்புப் பாட்டியும் ஆவார்.
முகவரி:-
இல-41, மருதானை வீதி, அத்துரிலிய லேன்,
ஹெந்தலை, வத்தளை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
