திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஜசிந்தன் (ஆசை)
(ஆசிரியர், யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம்)
தோற்றம்: 07 ஆகஸ்ட் 1989 - மறைவு: 16 டிசம்பர் 2022
யாழ். சேவில் ஒழுங்கை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஜசிந்தன் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை ஜெயபாரதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
பி.ஜசிக்கா (ஆசிரியை, யா/நெல்லியடி மத்திய கல்லூரி), Dr. ஜசிந்தா (31st Batch, Faculty of Medicine - Jaffna, Acting Consultant, Pediatricion, Maancholai (UK)), அன்ரனி ஜோன்சன் (Senior Executive Operations, Vaanavil) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சு.பிரகலாதன் (ஆசிரியர்,, யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அத்மிகன், அகரன், ஆதிரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சிவகுமார் (கனடா), விஜயகுமார் (ஜேர்மனி), சந்திரகுமார் (ஜேர்மனி), ராஜ்குமார் (ஜேர்மனி), ஜெயக்குமார் (ஜேர்மனி), சுரேஸ்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆரணி (ஜேர்மனி) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
