Mr. Anton Jeyasothy Sebastiyampillai
Deceased: 19 January 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Moulhouse - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் ஜெயசோதி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை - திரேஸ்சம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
குப்பிளானை சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புதுரை - ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
இலக்கியா, விருட்சிகா, வலந்துயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரனிஸ் அவர்களின் அன்பு சகோதரனும்,
தனேஸ்வரி, பாஸ்கரன், விக்கினேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 29-01-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 - 11:30 மணி வரை Centre Funèraire (55 Rue de Dinard 68200 Moulhouse) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
