திருமதி. அனுஷா சபாரத்தினம்
(கரைத்துறைப்பற்று பலனோக்குக் கூட்டிரவுச் செங்கத்தின் பொது முகாமையாளர்)
மறைவு: 03 மே 2026
முல்லைத்தீவு - முல்லைப் பட்டினத்தைப் பிறப்பிடமாக்கவும், வசிப்பிடமாக்கபும் கொண்ட திருமதி. அனுஷா சபாரத்தினம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - செல்வமணி தம்பதியினரின் அன்பு மகளும்அ காலஞ்சென்ற இராஜரத்தினம் - குணலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சபாரத்தினத்தின் அன்பு மனைவியும்,
அக்ஷனன் (முல்லைத்தீவு இந்து வித்தியாலய மாணவன்) அன்பு தாயாரும்,
சத்யராஜ் (இலண்டன்), ஜனகராஜ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திசா, வினோதா, சத்தியசாந்தி, கலைசாந்தி, விக்னசாந்தி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராசநாயகம், சாம்பசிவம், விஜிதா, மனோன்மணி, பூமணி, சாந்தமணி, சிவமணி (பிரான்ஸ்), சிந்தாமணி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
சரஸ்வதி தேவி, கங்கா தேவி, ஆக்யூரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-05-2026 செவ்வாய்க்கிமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கரச்சிக் குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
