திரு அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை B.A
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
மறைவு: 08 செப்டம்பர் 2019
அராலி தெற்கை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நீராவியடி கடையிற் சுவாமி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா - பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகுமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சிதம்பரவல்லி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மணிவண்ணனின் பாசமிகு தந்தையும்,
மணிவண்ணன் இராஜராஜேஸ்வரியின் (ஆசிரியர், ஆணைக்கோட்டை, வண்.வைத்திலிங்கம் மகா வித்தியாலயம்) பாசமிகு மாமனாரும்,
திருமகள், சுபாஜினி (Academic Head ICT, Aquainas Studies) ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
அஜாயபாலன் (உதவி முகாமையாளர் - MAS Holding Pvt. Ltd) இன் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற விஜயலக்சுமி மற்றும் அமராவதிப்பிள்ளை , Dr. தட்சணாமூர்த்தி (கனடா), ஞானாம்பிகை, வேலுப்பிள்ளை (நைஜீரியா) ஆகியோரின் அன்பான சகோதரனும்,
Dr. சின்னத்தம்பி, ஞானேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற அதிபர்) மற்றும் அம்பலவாணர் (ஓய்வு பெற்ற உப அதிபர்), காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் (ஓய்வுபெற்ற முன்னாள் காப்புறுதிகூட்டுஸ்தாபன முகவர்), தையல்நாயகம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாசகோதரரும்,
சிவகலை சோமசுந்தரம், செல்லத்துரை, விஸ்வநாதன், மகாலக்சுமி சேனாதிராஜா, செல்லத்துரை ஞானமுத்து, இராமசாமி நாகலிங்கம் ஆகியோரின் அன்புமிகு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.09.2019) திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம் பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பபடும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :மருமகள், பேரப்பிள்ளைகள்.
077 850 1849
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2019 21:07)