Mr. Arulambalam Sivasubramaniyam
Deceased: 16 August 2026
யாழ். கலைநகர் வட்டு வடக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருளம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
வருண அருளீஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவவரதமணி, காலஞ்சென்ற மதியழகன், ராஜினி, காலஞ்சென்ற மாலினி, அருள்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்சோதி, சுபாஷினி, வரதராஜன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
முகவரி:-
83 Clive Road
Belevede Da175BZ
துயர்பகிரும் பிரான்ஸ் வீட்டு முகவரி:-
58, rue, henri, fournier
93700, Drancy
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ராஜினி (மகள்):- +44 787 808 7669
வரதராஜன்(மருமகன்):- +44 779 995 5443
சுபாஷினி (மருமகள்):- +44 771 409 2827
அருள்ராஜ் (மகன்):- +33 601 200 435
சிவவரதமணி (மகள்):+33 761 146 301
அருட்சோதி (மருமகன்):- +33 768 337 831
பவித்திரா (மருமகள்):- +94 77 373 9025
www.tamilthakaval.org
