திருமதி திருமதி.ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை
தோற்றம்: 06 ஜனவரி 1929 - மறைவு: 27 ஜூலை 2019
யாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும், அச்சுவேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)