திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்

ஆறுமுகம் சிவபாக்கியம்

மறைவு: 27 நவம்பர் 2019

கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாக்கியம் 27.11.2019 புதன்கிழமை காலமாகிவிட்டார்.


அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசோதி அம்மா (வவுனியா), குணரஞ்சன் (வவுனியா), குணநேசன், குணநாதன் (லண்டன்) காலஞ்சென்ற குணநீதன், குணதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செபதாஸ் - ராகினி, ஜெயந்தி, தர்சினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கந்தசாமி, சின்னம்மா, சிவகுருநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வேலாயுதரின் (கோப்பாய்) மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

கைதடி.
 
தகவல் : குடும்பத்தினர். 
 
தொடர்புகளுக்கு : 
 
+94 77 611 0042 - மகன்
+94 77 419 8325- சகோதரன் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2019 05:17)