Mr. Arumugampillai Ganapathy

(Jubilee Trade Company - Colombo - 12)

Arumugampillai Ganapathy

Date of Birth: 03 June 1962 - Deceased: 19 September 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் (தெத்து மங்கலத்துடையால் கோத்திரம்) திரு. ஆறுகம்பிள்ளை கணபதி அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செ.ஆறுமுகம்பிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், மு.சுப்பிரமணியம்பிள்ளை - மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,

கோகிலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அம்ரிதா, செந்தூர் ஆறுமுகன், அஷ்மிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சுதர்சனின் மாமனாரும்,

ஆதிராவின் தாத்தாவும்,

பரம்சிவம்பிள்ளை - சீதலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

ரகுநாதன், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், செல்வரட்ணம், தர்மலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன், பொன்சேகர் ஆகியோரின் சகோதரரும்,

இந்திரகுமாரின் மாப்பிள்ளையும்,

கனகேஸ்வரி, லலிதா, ஜமுனா, சாரதா, பிரேமா, கோகிலா ஆகியோரின் கொழுந்தனாரும்,

யசோதாவின் சகோதரனும் ஆவார்.

அன்னார் இறுதி நிகழ்வுகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இல-66/6, ஹவ்லொக் ரோட், கொழும்பு-05 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-09-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)