திருமதி ஆறுமுகசாமி நாகபூசணி அம்மா (தங்கமணி )

ஆறுமுகசாமி நாகபூசணி அம்மா (தங்கமணி )

மறைவு: 09 ஜூன் 2020

யாழ்ப்பாணம் திருநெல் வேலி கிழக்கு  செங்குந்தா வீதியை பிறப்பிடமாகவும் இந்தியாவை (சென்னை)தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி நாகபூசணி அம்மா (தங்கமணி ) 09/06/2020 காலமானார்.

அன்னார்  காலம்சென்றவர்களான குமாரசுவாமி  சின்னம்மா  அவர்களின் அன்பு மகளும்,

சோமநாதர் நாகம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலம் சென்ற ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும்,

உதயகுமார் (பிரான்ஸ் ) மீனலோஜினி (ஜேர்மன் ) மீனாம்பிகை (இந்தியா ) விஜயகுமார் (கனடா ) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ராஜேஸ்வரி (பிரான்ஸ் ) காலம் சென்ற லோகேஸ்வரன் மற்றும்  முருகதாசன் (இந்தியா ) பிரியா ( கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோபு(அமரர்) , பரன் -ஈழவேனி  (லண்டன் )குமுதினி-ஜெனார்த்தனன்  (இலங்கை ) ஜசந்தினி  - சுகந்தன் (பிரான்ஸ் ) பிரியந்தினி -நிதர்சன்( பிரான்ஸ் ) ஷகிலா- கங்கேஸ்வரன் (பிரான்ஸ் ) நிலா  (ஜேர்மன்) சந்தோஷ் (ஜேர்மன் ) அஞ்சனா(ஜேர்மன் ) தூயவன் (இந்தியா) வருணிகா(கனடா ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ,

பேரறிவன் ( இலங்கை ) கம்சனா (இலங்கை )வருஷ்(பிரான்ஸ் )  ஜக்சனா(பிரான்ஸ் )  ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அறியத்தருகின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு:- 
 
உதயன் :+33 64 522 7082
                +33 76 775 4103(வைபர்)
பரன்:      +44 755 650 6827
மீனாம்பிகை :  +91 994 059 1272

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2020 00:18)