திரு. அருணாசலம் லோகநாதன்
தோற்றம்: 20 பெப்ரவரி 1954 - மறைவு: 02 ஜனவரி 2022
யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை, நோர்வே Svelgen, Flora, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் லோகநாதன் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணசலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குமரேசு, பூமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருஸ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசுதா, அகல்யா, றொபேக்கா, தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உலகநாதன், கௌசலாதேவி, காலஞ்சென்ற கோசலாதேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெனோசீலன், வேணுகாந்தன், சிவநாதன், பாடன் பவுல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கலாரஞ்சினி, லிங்ககுமார், ஜீவகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
விஜயமாலா, சிவராசா, விஜயராசா, ராஜ்மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வராசா, சுமதி, ஜெயகௌரி, பிரியாமலர் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சிந்துஜா, சானுஜன், காலஞ்சென்ற ஷாகிரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிரோஜன், சகானா, சர்மிதா, லிஸ்மிதா, வேதிகா, யானுகா, கனுஜா, நிவிசா, கன்சிகா, அக்ஸயா, குமரேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சானுஜா, சஜானா, நேகா, ரித்திகா, அஞ்சலிக்கா, லேயா அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
