திரு. அருணாசலம் மனோகரன்

(இளைப்பாறிய ஆசிரியர் ஆலோசகர் வடமராட்சி வலயம்)

அருணாசலம் மனோகரன்

தோற்றம்: 12 நவம்பர் 1962 - மறைவு: 27 ஆகஸ்ட் 2026

யாழ். வல்வெட்டித்துறை வேம்படி உடையமணலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாசலம் மனோகரன் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் - இந்திராணி தம்பதியினரின் புதல்வனும்,  காலஞ்சென்றவர்களான சிவ கணேசமூர்த்தி - தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

ராதாலட்சுமி (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சௌந்தர்யா, பாவதாரிணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபரூபனின் மாமனாரும்,

வசந்தியின் அன்பு சகோதரனும்,

ஜனார்த்தன், விஜயலட்சுமி (லதா), வத்சன், நித்தியலட்சுமி (உஷா) ஆகியோரின் மைத்துனரும்,

அன்னாரின் இறுதிக் கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2026 00:00)