திரு. அருந்தவராஜா ஸ்ரீகாந்தன்

அருந்தவராஜா ஸ்ரீகாந்தன்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1952 - மறைவு: 20 ஆகஸ்ட் 2025

யாழ். தொண்டமானாற்றை பிறப்பிடமாகவும், இல-29, 5வது மெயின் ரோடு, ஏதன் தோட்டம், 3வது கிராஸ், சீனிவாசா நகர் திருச்சி 17 - இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருந்தவராஜா ஸ்ரீகாந்தன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருந்தவராஜா - பரமக்கொடி தம்பதியினரின் மகனும், ராஜீ - வதனபாஸ்கரி அவர்களின் அன்புக் கணவரும்,

திலீப், மயூரன், சௌமிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பிரேமதி, இலக்கியா, ஜெய்க்குமார் ஆகியோரின் மாமனாரும்,

ஆரண்யாவின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2025 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2025 04:00)