செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ்
தோற்றம்: 18 அக்டோபர் 2013 - மறைவு: 01 மே 2026
திருகோணமலை - ஈச்சந்தீவு கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். அசோக்குமார் சிவசாய்ஸ் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அசோக்குமார் (RDA மேற்பார்வையாளர்) - பிரதீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தி/ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியலயம்) தம்பதியினரின் அன்பு மகனும்,
சாய்லஹ்மியின் பாசமிகு சாகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதன், நேசம், ஆனந்தராசா மற்றும் காந்திமதி ஆகியோரின் பேரனும்,
லலித்தாராணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - திருகோணமலை), சுதேஷ் நாதன், விஜிதரன் (பிரான்ஸ்), நிவேதா, சுஜீவன் (கனடா), கிஷாந்தன், சதுசனன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மணிவண்ணனின் பெறாமகனும்,
சந்தோஸ், விதுஷன் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் உறவுப்பால வீதி, ஈச்சந்தீவு -03, கிண்ணியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சின்னதோட்ட இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
