திருமதி. அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)
தோற்றம்: 27 பெப்ரவரி 1936 - மறைவு: 18 நவம்பர் 2021
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிரூபவதி ஜெயபாலன் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற VTJJ ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Prince ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரேணுகா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், மங்கயற்கரசி, அருளானந்தன், திருநாவுக்கரசு, உலகநாதன், சதானந்தன், சந்திரபிரகாசன்(பிரித்தானியா), மனோரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A private family cremation will take place afterwards.
In lieu of flowers, memorial donations may be made to Mt. Sinai Hospital and the Alzheimer’s Society of York Region. Guests MUST be double vaccinated and be prepared to show proof of vaccination and ID to enter the funeral home. Please RSVP using the blue buttons to come to the visitation and separately under the service section to attend the service.
www.tamilthakaval.org
