திரு. பாலமுத்து அமிர்தலிங்கம்

பாலமுத்து அமிர்தலிங்கம்

தோற்றம்: 17 ஜனவரி 1942 - மறைவு: 04 செப்டம்பர் 2025

பதுளை - லுணுகலை ஒப்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகிருஸ்ணன் (குமரன்ஸ், கொழும்பு -13), புவனேஷ்வரன் (சிவா - சரவணாஸ், கொழும்பு -13) ஆகியோரின் தந்தையும்,

விஜயகுமாரி, ராஜலக்ஷுமி ஆகியோரின் மாமனாரும்,

கவின், கிருஷாந்த், கவிதாஞ்சலி, விதுர்ஷாலினி, அபிலாஷினி, ஹேம்பிரதாப் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2025 04:00)