Mr Balasingam Sivakumar
Date of Birth: 08 October 1976 - Deceased: 01 April 2020
யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த அமரர் பாலசிங்கம் சிவகுமார் 01.04.2020 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார் ரதிமதி யின்அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்- இஜேஸ்வரி அவர்களின் அன்பு மகனும்,
அஜித்குமார் ரஞ்சித்குமார் சதுசன் ஆகியோரின்அன்புத் தந்தையும்
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம்(செல்லம்மா )ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரிகை
பார்வைக்கு:-
செவ்வாய்க்கிழமை 07-04-2020-,14-மணி முதல் 14-.30.மணிவரை
நல்லடக்கம்:
07-04-2020
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பிரான்ஸ்-குலசிங்கம் (சித்தப்பா )
செல்பேசி-+33 68 383 0099
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2020 06:36)
