ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா

பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா

மறைவு: 15 ஜூன் 2024

யாழ். காரைநகர் மணற்காடு பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணயிளவில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், சாம்பசிவ ஐயர்-சரஸ்வதி அம்மா தம்பதியினரின் மகளும்,

கொழும்புதுறை தியாகராஜ ஐயர்-இராஜராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,

பாலசுப்பிரமணிய குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணாந்த குருக்கள் அவர்களின் தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இல-23, விதானையார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள மகனின் வீட்டில் பிற்பகல் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)