சிவஶ்ரீ. பாலசுப்ரமணிய குருக்கள் சண்முகேஸ்வர சிவாச்சாரியர்
(சிரேஷ்ட சிவாச்சாரியர், ஆகம வைதீக சிரோன்மணி)
மறைவு: 03 ஜூன் 2025
யாழ். வடலியடைப்பை பூர்வீகமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. பாலசுப்ரமணிய குருக்கள் சண்முகேஸ்வர சிவாச்சாரியர் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஸ்ரீமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் கணவரும்,
ஸ்ரீமதி. ஜெயலட்சுமி , பிரம்மஸ்ரீ. ஜெயஷ்டராஜ சர்மா அவர்களின் தந்தையும் ஆவார்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
