திருமதி. பாலசுப்பிரமணியம் நாகேஸ்வரி
தோற்றம்: 08 மார்ச் 1946 - மறைவு: 11 ஜூலை 2025
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், இல - 56/14, வளாக வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற கந்தையா, செல்வமதி ஆகியோரின் சகோதரியும்,
செல்வராணி, சுகந்தி (சுவிஸ்), பாலகுமார் (சௌமியா களஞ்சிய - உரிமையாளர்), ஷாமினி (இலண்டன்), காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற உதயகுமார் (கலட்டி கண்ணன்), சுதாகரன் (சுவிஸ்), அழகேஸ்வரி (செல்வி), காலஞ்சென்ற தவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நிரோஷன் (கஜன்) - துர்க்காலக்ஷ்மி (Karudda (Pvt) Ltd), நிவேதிகா - சொபிசன் (Dr. Pet Vet - கொழும்பு), விதுஷன் - பிருந்திகா (Ondrage Groups - உரிமையாளர்), Dr. யதுஷன், உதயரோஷன் (உமேஷ் - உரிமையாளர் - The Chola Samraaj Restaurent), மாதுளன் (சுவிஸ்), சௌமியா (யாழ்.மருத்துவ பீடம்), மதுஷனா (யாழ். இந்து மகளிர் கல்லூரி - A/L -2024), சர்மிதா (மாணவி - யாழ். வேம்படி உயர்தர பாடசாலை), தாருஜன் (இலண்டன்), தர்க்ஷா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரன், அதிதி, ஆருஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
