திருமதி. பாலசுப்பிரமணியம் தங்கம்மா

பாலசுப்பிரமணியம் தங்கம்மா

தோற்றம்: 01 அக்டோபர் 1941 - மறைவு: 12 செப்டம்பர் 2025

யாழ். புலோலி தென்மேற்கு சாரையடியையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், பொன்னாயா - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னாயா பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மயூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

தவச்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, சண்முகநாதன், தியாகராசா மற்றும் நடராசா, கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), அமிர்தலிங்கம் (அவுஸ்திரேலியா), பஞ்சலிங்கம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சிவசுப்பிரமணியம், விஜயலட்சுமி மற்றும் பிரியயாணி (அவுஸ்திரேலியா), றஞ்சிதமலர் (அவுஸ்திரேலியா), பானுமதி (அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி, பாலச்சந்திரன் அவர்களின் மைத்துனியும்,

சங்கவி, மகீஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2025 04:00)