Mrs. Balasubramaniam Vanithayarkarasi (Mangai)
Deceased: 17 July 2024
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் வனிதையற்கரசி அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வே.க. சண்முகம்-அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,
வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
