Mrs. Balusamy Panjavarnam
Date of Birth: 03 December 1949 - Deceased: 22 July 2025
ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலுசாமி பஞ்சவர்ணம் அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி - சின்னாச்சி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற பாலுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன் (பாபு), மோகன் (கட்டார்), ராஜலக்ஷ்மி (ராஜி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
தம்பிராஜா, கார்த்திகாயினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2024 புதன்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
