திருமதி. பவானி விசுவலிங்கம்
மறைவு: 08 ஏப்ரல் 2024
யாழ். காரைநகர், மணற் பிட்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பனிக்கர் வீதி, திருநல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவானி விசுவலிங்கம் அவர்கள் 08-04-2024 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு - தவமணி தம்பதியினரின் மூத்த மகளும், களபூமி சந்திரந்தையை சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தியரூபி, மதனரூபிராசன், கமலரூபிராசன், சிவாஜினி, சந்திராதேவி, காலஞ்சென்ற சோதிலிங்கம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன் (பிரித்தானியா), கருணாகரன் (கிளிநொச்சி - வர்த்தகர்), குமுதினி (பிரித்தானியா), நந்தகுமார் (பிரித்தானியா), சிவகுமார் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதபாலா, தேவநாயகி, சாந்தகுமார், நிசாந்தினி, டெனுசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜிதா, பிரியா, பிரகீதன், ஹரணியா, டினுசன், மாதேஸ், ஆகாஷ், அபிநயா, நதீஸ், கரீஸ்னு, இலக்கியா, டனுஜன், டனுசா, டெனுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
72/9, பனிக்கர் லேன்,
பலாலி வீதி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org