திருமதி. சந்திரகுமாரி மனோகரன்

சந்திரகுமாரி மனோகரன்

மறைவு: 20 நவம்பர் 2025

யாழ். சுழிபுரம் பறாளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகுமாரி மனோகரன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  மார்க்கண்டு (இளைப்பாறிய அதிபர் - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை) - அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

மனோகரன் (மனோ அண்ணா - முன்னாள் ஊழியர் மாலா மளிகை ஸ்தாபனம், பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்திரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சீராளன், குணாளன் (குணா போட்டோஸ்), யோகராணி (ஆச்சி - நோர்வே), ஜெயாளன் (பிரான்ஸ்), தயாளன் (தயா - நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-12-2025 செவ்வாய்கிழமை காலை 10:45 - 11:15 மணி வரையும் Chambre Mortuaire, Hopital Avicenne (125 Rue de Stalingrad, 93000 Bobigny) எனும் முகவரியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் 03-12-2025ம் திகதி புதன்கிழமை Funerarium des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse) எனும் முகவரியில் காலை 9:15 மணிமுதல் 11:30 மணிவரை சமயச்சடங்குகள் நடைபெற்று பின்னர் மதியம் 12:45 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:52)