Mr. Chellaiya Nagendrarajaha
(Retired Factory Officer - Nayapane Estate Pussellawa Wootan Estate Kottagala)
Date of Birth: 22 September 1936 - Deceased: 09 May 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையா நாகேந்திரராஜா அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
தாரினி, உமா, ஷாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார் (கனடா), மகாதேவா (ஜப்பான்), சசீந்திரன் (பான் ஏசியா வங்கி - வௌ்ளவத்தை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா, லக்ஷ்மி, Dr. அக்ஷயா, அஷ்விதா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தொடர்ந்து திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
