திரு. செல்லையா ஞானசேகரம்பிள்ளை (ஞானி)
தோற்றம்: 21 செப்டம்பர் 1943 - மறைவு: 05 ஜூலை 2026
யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஞானசேகரம்பிள்ளை அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 83வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லாச்சி தம்பதியினரின் புதல்வனும்,
அன்னலட்சுமி (பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
லோகநாதன் (பிரதம கணக்காளர் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் - வ.மா.), நளினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ம. சுரேஷ் (கனடா), லோ. கார்த்திகா (இளநிலை மருத்துவர் - யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்வின், அபிஷேக், அர்விகா, ஸ்ரீகா, அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2026 புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 776 7545
www.tamilthakaval.org
