திரு. செல்லையா கனகராசா

செல்லையா கனகராசா

தோற்றம்: 12 ஏப்ரல் 1949 - மறைவு: 21 ஜூன் 2024

யாழ்.  ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  திரு செல்லையா கனகராசா 21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, இராஜலஷ்மி தம்பதிகளின் மருமகனும் 

ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்,
 
மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும்,
 
மதங்கியின் மாமனும்,
 
கமலநாதன், செல்வராணி, சற்குணதேவி  அகியோரின்  சகோதனும்,
 
சிவாஜினி, மகாலிங்கம்,  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர் 
 
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024. ஞாயிற்க்கிழமை  அன்று காலை 10.00.மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர் 
 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
 
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
 
 
வீட்டுமுகவரி :-
 
மூத்தநயினார் கோவில்  ஒழுங்கை
ஆணைக்கோட் டை 
யாழ்ப்பானம்  
தகவல் குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2024 21:02)