Mrs. Chithiravadivu Narayanan
Date of Birth: 07 May 1937 - Deceased: 25 May 2026
கொழும்பு -13. கன்னார்தெருவை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி. சித்திரவடிவு நாராயணன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புசல்லாவை திரு.திருமதி ராமசாமி ஆச்சாரி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற நாராயணன் ஆசாரி அவர்களின் மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை றேமன்ஸ் (Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
S.ரமேஷ்:- +94 77 762 6267
www.tamilthakaval.org
