திருமதி ஈஸ்வரி பஞ்சாட்சரம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

ஈஸ்வரி பஞ்சாட்சரம்

மறைவு: 07 செப்டம்பர் 2019

இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரி பஞ்சாட்சரம் அவர்கள் 07.09.2019ம் திகதி சனிக்கிழமை அன்ரு சிவபதமடைந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான அல்லமாப்பிரபு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான அருணாசலம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரத்தின் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும், 

காலஞ்சென்றவர்களான பரசாமி,இரத்தினம் மற்றும் நித்தியானந்தன்,சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

வாசுகி(அதிபர்,உரும்பிராய்,சந்திரோதய வித்தியாலயம்) 

சிவகலை(முன்னாள் ஆசிரியை,யாழ்.இராமநாதன் கல்லூரி),கணேசன் (கோட்டக்கல்விப்பணிப்பாளர்,சண்டிலிப்பாய்), 

அம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், மன்மதராசா(யாழ்.நவாலி மகாவித்தியாலயம்), 

மன்மதராசா(யாழ்.நவாலி மகாவித்தியாலயம்),கிருபாகரன்(ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரி,கல்வி கலாசார பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுயாட்டுத்துறை அமைச்சு,வடக்கு கிழக்கு மாகாணம்),சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான நடராசா,சிவப்பிரகாசம்,அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

புராதனி,அபிலகிஷன்,விபூசன்,வைசிகன்,விஷ்ணு,மீனாட்சி,தீர்த்தன்,ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.09.2019ம் திகதி திங்கட்கிழமை மு.ப.11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி;பலாலி வீதி, 

ஒஸ்காலேன் அருகாமை, 

உரும்பிராய் தெற்கு,உரும்பிராய், 

  

தகவல்; 

குடும்பத்தினர் 

+94 76 578 7488 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2019 04:34)