Mrs. Ganapathy Saraswathy
Date of Birth: 16 October 1946 - Deceased: 07 March 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கணபதி சரஸ்வதி அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புஸ்பம் குமார், சந்திரசேகரன் (அசோக்), ரவிச்சந்திரன், ராம் பிரவின் ஆகியோரின் அம்மாவும்,
சாரதா, திலக்ஷனா ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
