செல்வி. காந்திமதி சிதம்பரப்பிள்ளை
மறைவு: 17 மே 2026
யாழ். வடமராட்சி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. காந்திமதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான O/A ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை - தேவனைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், குகபிரசாத் (HM Inspector of Taxes) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மனோமணி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருபாகரன் - ஜானகி, Dr. மனோகரன் - மீரா, Dr.சுபோஷினி - நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
மிதேஷ், அக்ஷயா, லக்ஷண்யா, ரஷ்மியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-05-2026 புதன்கிழமை காலை 9:00 - 7:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 075 6008
+94 11 259 2808
www.tamilthakaval.org
