Mr. Konanayagam Kulanthaivel
(வல்வை சிதம்பராக்கல்லூரி ஓய்வுபெற்ற உப அதிபர், புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி, இடைக்காடு மாகாவித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியராகவும், இலங்கை சாரணியம் பருத்தித்தறைமுன்னாள் பிரதி மாவட்ட ஆணையாளர்)
Deceased: 15 February 2025
யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதி அப்புக்காத்து ஒழங்கையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோணநாயகம் குழந்தைவேலு அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
