திரு. லயன் கோபாலப்பிள்ளை பத்மநாதப்பிள்ளை
(JP சமாதான நீதிவான், A.Selvam Traders - உரிமையாளர் (54, Old Moor Street, Colombo-12)
தோற்றம்: 18 ஏப்ரல் 1934 - மறைவு: 06 ஏப்ரல் 2024
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலப்பிள்ளை பத்மநாதப்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபலப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
ஜெயநாயகி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, ஏகாம்பரம், கமலம், சேனாதிராஜா (தம்பிப்பிள்ளை), பொன்னம்மா, இராப்பா, இராஜலட்சுமி மற்றும் இந்திராவதி (பாக்கியம் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஷினி, சுதர்சன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
சிவகுமார் (யூ.கே.ஈ), காயத்ரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயபிரிதீவ் (அவுஸ்திரேலியா), அபிஷேக், லக்ஷனா, அஸ்விக்கா, சந்தோஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ஜயம்பிள்ளை, இராசம்மா, சுப்பையா, மின்னொளி, கந்தையா, இந்திராணி, சபாரத்தினம், திருநாவுக்கரசு, லீலாவதி, மகேஸ்வரி, இராசநாயகம், தவபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பூபாலசிங்கம், இரத்தின சபாபதி, விமலாதேவி ஆகியேராின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-04-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் (Borell Jayarathne Malsalawa) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல-88, வாசல வீதி, கொட்டாஞ்சேனை,
கொழும்பு - 13.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org