Mr. Govindasamy Ravindranathan

Govindasamy Ravindranathan

Date of Birth: 25 October 1958 - Deceased: 09 October 2024

கொழும்பு-13, சூறோட், இல-63 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கோவிந்தசாமி ரவீந்திரநாதன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி-அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகனும், 

சுபாஷினி அவர்களின் அன்புக்கணவரும்,

கனிஷ்க, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 11-10-2024 வௌ்ளிக்கிழமை முதல் இல- 162 E. W. பெரேரா மாவத்தை, புஞ்சி பொரளை, கொழும்பு-08 (Lanka Florists) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2024 04:00)