Mr. Govindasamy Selvaraj

Govindasamy Selvaraj

Deceased: 07 November 2025

ஹட்டன் - கினிகத்தேனையை பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி செல்வராஜ் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி - அறியனாச்சி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் - நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

ரேணுகா அவர்களின் அன்பு கணவரும்,

சர்விகாவின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2025 00:00)