திருமதி. கௌரிசங்கரி தவராசா
(Old student of Mahajana college, Graduated from University of Colombo and Law College, One of the top 100 female Lawyers in Asia.)
தோற்றம்: 29 அக்டோபர் 1955 - மறைவு: 23 ஆகஸ்ட் 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகசுந்தரம், ஜமுனாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
வேலாயுதபிள்ளை (ராசா ஸ்டோர்ஸ்- இரத்தினபுரி), செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
கே.வி தவராசா(ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக்கட்சி கொழும்புகிளை தலைவர், மடத்துவெளி, புங்குடுதீவு) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
புஷ்ப கௌரி, கௌரிமலர், கௌரி நாதன், Dr. கௌரி மோகன், கௌரி பிரியதர்சினி(சட்டத்தரணி), விஜய கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னேஸ்வரன், காலஞ்சென்ற சிவசுதன், Angelica, பாமி, நந்தகுமார், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருந்ததி , லோகராஜா, கேதாரகௌரி, யோகராஜா, பவானி, கனகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்வானந்தன், சாந்தி, ஞானவேல், மல்லிகாதேவி, தவச்செல்வம், சுசுகலாதேவி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
www.tamilthakaval.org
