செல்வி. கௌரிதேவி ஐயாத்துரை (ரூபா)
தோற்றம்: 23 மே 1957 - மறைவு: 15 ஆகஸ்ட் 2026
யாழ். காரைநகர் புதுரோட்டு (சிவன் கோவில் வீதி) பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. கௌரிதேவி ஐயாத்துரை அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி ஐயாத்துரை (ஓய்வுபெற்ற ஆசிரியர்) - பாக்கியம் (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியினரின் மகளும்,
கலாதேவி (மீரா), நிர்மலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
